பிப்ரவரி மாதம் பிரான்ஸ் நாட்டின் மேண்டன் நகரத்தில் இந்த ஆரஞ்ச் திருவிழா நடைப்பெற்று வருகிறது. 19 ம் நூற்றாண்டு முதல் இந்த திருவிழா நடைப்பெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் குளிர்ந்த காலநிலையில் ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சையின் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாவினால் மேண்டன் நகரம் 3 வாரங்களுக்கு மிகவும் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.








 |
0 comments:
Post a Comment